மனைவி தனியாக இருக்கும் போது வீட்டிற்கு வந்த பல ஆண்கள்.. "இது அவனுக்கு தெரியாது" - பார்க்க கூடாததை பார்த்த கணவன்

Update: 2024-10-24 12:43 GMT

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்துள்ள கல்குறிச்சையை சேர்ந்தவர் செல்வஜோஸ். கேரளாவில் கட்டுமான தொழிலைச் செய்து வருகிறார். இவருக்குக் கடந்த 2017 ம் ஆண்டு காரங்காடு பகுதியை சேர்ந்த பிரின்சியா என்பவருடன் திருமணம் நடைபெற்று இருக்கிறது. இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் செல்வஜோஸ் கேரளாவில் தங்கி வேலை பார்த்து வந்து இருக்கிறார். இதனால் ஆறு மாதத்திற்கு ஒரு முறை வீட்டிற்கு வந்து மனைவி மற்றும் குழந்தைகளுடன் தங்கி விட்டுச் செல்வதை வழக்கமாக வைத்து இருந்து இருக்கிறார். இந்த நிலையில் அவரது வீட்டிற்கு ஆண்கள் சிலர் வந்து செல்வதாக அக்கம் பக்கத்தினர் செல்வஜோஸுக்கு தகவல் அளித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்