கலைஞரின் கனவு இல்லம் திட்டம்..ஊராட்சி மன்ற தலைவர்கள் தர்ணா - அதிர்ச்சி காட்சிகள்

Update: 2024-09-20 07:00 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து, ஊராட்சி மன்ற தலைவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

கலைஞரின் கனவு இல்லம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு பயனாளிகளை தேர்வு செய்வதில் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாகவும், திமுக ஒன்றிய செயலாளர்களின் பேச்சைக்கேட்டு வீடு வழங்குவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்னர். 

Tags:    

மேலும் செய்திகள்