விஷ சாராயம் விவகாரத்தில் புதிய அதிர்ச்சி திருப்பம்.. மேலும் 5 விஐபிக்கள் சிக்கினர்..! | Kallakurichi

Update: 2024-07-03 09:04 GMT

வழங்கிய ஆலை அதிபர்கள் என 20 க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட மாதேஷ் உட்பட 11 பேரை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மெத்தனாலை வழங்கிய தொழிற்சாலை அதிபர்கள் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 5 தொழிற்சாலை அதிபர்களிடமிருந்து மெத்தனாலை வாங்கியதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்து இருக்கின்றனர். இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட தொழிற்சாலை அதிபர்களுக்கு சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்