எல்லை மீறியதால் பஸ் கண்டக்டர் செய்த செயல்..மிரட்டல் விடுத்த பள்ளி மாணவர்கள் - அதிர்ச்சி காட்சிகள்

Update: 2024-10-25 03:30 GMT

எல்லை மீறியதால் பஸ் கண்டக்டர் செய்த செயல்..மிரட்டல் விடுத்த பள்ளி மாணவர்கள் - அதிர்ச்சி காட்சிகள்

கள்ளக்குறிச்சி அருகே அரசுப் பேருந்து நடத்துனருக்கு மிரட்டல் விடுத்த பள்ளி மாணவர்களால் பரபரப்பு ஏற்பட்டது. பகண்டை கூட்ரோடு பகுதிக்கு 35 ஏ என்ற அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. பேருந்தில், பள்ளி மாணவர்கள் ரகளையில் ஈடுபட, நடத்துனர் குமார், போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, மாணவர்களை போலீசார் கண்டித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த மாணவர்கள், நடத்துனர் குமாருக்கு, மிரட்டல் விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்