யானை விரட்ட முயன்ற வனத்துறை ஊழியருக்கு உயிர் பயத்தை காட்டிய யானை - பரபரப்பு காட்சிகள்

Update: 2024-09-30 14:46 GMT

நீலகிரி மாவட்டம் ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட பாரம் என்ற இடத்தில் ஒற்றை காட்டுயானை முகாமிட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தீவிர கண்காணிப்பில், ஈடுபட்டிருந்த வனத்துறையினர், யானையை விரட்ட முயன்றனர். நீண்ட நேரம் ஓடிய அந்த யானை சிறிது தூரத்தில் மீண்டும் திரும்பி வனத்துறையினர் வாகனத்தை தாக்க முயன்றது. பின்னர், அதே இடத்தில் காட்டுயானை முகாமிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்