கல்லூரியில் புகுந்த 6 அடி நீளமுள்ள பாம்பு.. அலறி அடித்து ஓடிய ஆசிரியர்கள், மாணவர்கள்

Update: 2024-09-30 16:56 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி அரசு கல்லூரியில், ஒரு பாம்பை முழுங்கிய 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பை தீயணைப்புப்படை வீரர்கள் மீட்டனர்...

Tags:    

மேலும் செய்திகள்