தாயின் எல்லை மீறிய வெறி... சிக்கிய 2 கள்ளக்காதலன்கள்... 3 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை

Update: 2024-09-30 16:43 GMT

3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் தாய், கள்ளக்காதலர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்ட அதிர்ச்சிகர சம்பவம் கோவையில் அரங்கேறியுள்ளது.

சரவணம்பட்டியில் தாயுடன் வசித்து வந்த 3 வயது குழந்தைக்கு, தாயின் கள்ளக்காதலர்களான சேலத்தைச் சேர்ந்த மனிஷ் குமார் மற்றும் முரசொலி ஆகியோர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். மேலும் அக்குழந்தையின் முன்பு மூவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். சிறுமி தனது தந்தையிடம் இது குறித்து கூறிய நிலையில், அதிர்ச்சி அடைந்த அவர் அளித்த புகாரின் பேரில், போக்சோவில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் மூவரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்