கந்தூரி விழா கொடியேற்றம் கோலாகலம் | Tirunelveli

Update: 2024-09-30 16:59 GMT

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே ஆத்தங்கரைப் பள்ளிவாசல் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. சேகு முகமது ஒலியுல்லா சையது அலி பாத்திமா தர்காவில் கந்தூரி விழாவை முன்னிட்டு காலை 8 மணிக்கு அரண்மனை புலிமான் குளத்தில் இருந்து சாரட் வண்டியில் கொடிபட்டமும், ஏராளமான இஸ்லாமியர்கள் சந்தனகுடத்தை ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் நாரே தக்பீர்", "அல்லாஹ் அக்பர்" கோஷம் முழங்க தர்காவில் கொடியேற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்