"எங்களால முடியல.. ACயில் வாழ்ந்த எங்களுக்கு பாடம் கத்து கொடுத்துட்டாங்க" - வேதனையின் உச்சத்தில் புலம்பிய சென்னை மக்கள்

Update: 2024-10-06 11:25 GMT

இந்திய விமானப்படை சாகச நிகழ்ச்சி நிறைவு பெற்ற நிலையில், பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி வருவதால் திருவல்லிக்கேணி ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.. இதுகுறித்த கூடுதல் விவரங்களை செய்தியாளர் தாயுமானவனிடம் கேட்கலாம்..

Tags:    

மேலும் செய்திகள்