ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் கூடிய கூட்டம் - கண்ணீரோடு மகளுடன் சேர்ந்து மனைவி செய்த செயல்

Update: 2024-07-21 16:20 GMT

ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டு 16-வது நாளான இன்று அவருடையை நினைவிடத்தில் ஆம்ஸ்ட்ராங் மனைவி மற்றும் கட்சி தொண்டர்கள் நினைவஞ்சலி செலுத்தினர். படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் 16-வது நினைவுநாளையொட்டி, இன்று பொத்துர் கிராமத்தில் அவருடைய நினைவிடத்தில் பௌத்த வழிபாடு முறையில் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. தொடர்ந்து, ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி, பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் நினைவஞ்சலி செலுத்தினர். இன்று மாலை 3 மணிக்கு பெரம்பூர் பந்தர் கார்டனில் ஆம்ஸ்ட்ராங் படத்திறப்பு நிகழ்வும் நடைபெற உள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்