நொறுங்கி கிடந்த கார் கண்ணாடி... உள்ளே இருந்த ரூ.4 லட்சம்? - கார் ஓனருக்கு ஷாக் | Chidambaram | Car

Update: 2024-09-21 09:35 GMT

சிதம்பரம் பகுதியில் சுதாகர் என்பவர் இரண்டு வங்கிகளில் பணம் டெபாசிட் செய்ய காரில் சென்றுள்ளார். 2 லட்சம் பணத்தை ஒரு வங்கியில் டெபாசிட் செய்ய காரை வங்கியின் முன் நிறுத்தி சென்றுள்ளார். டெபாசிட் செய்துவிட்டு வந்து பார்த்தபோது, கார் கண்ணாடியை உடைத்து டேஷ் போர்டில் மீதம் இருந்த 4 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர், மேலும் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்து மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்