வழி மேல் விழி வைத்து காத்திருந்த ஐயப்ப பக்தர்களுக்கு பெரும் ஏமாற்றம்

Update: 2023-11-26 07:33 GMT

சபரிமலை சீசனையொட்டி கன்னியாகுமரியில் சூரிய உதயத்தைக் காண அதிகாலையிலேயே ஐயப்ப பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் குவிந்த நிலையில், மேகமூட்டம் காரணமாக சூரிய உதயம் தெரியாததால் ஏமாற்றம் அடைந்தனர்.. இருப்பினும் அவர்கள் முக்கடலும் சங்கமிக்குக்கும் அதிசயத்தையும், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் அழகையும் ரசித்தபடி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.. பின்னர் கடலில் குளித்து விட்டு கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டனர்..

Tags:    

மேலும் செய்திகள்