ஊரடங்கு - வெறிச்சோடிய அகஸ்தியர் அருவி

ஊரடங்கு காரணமாக நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த அகஸ்தியர் அருவி உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் தொடர்ந்து வெறிசோடி காணப்படுகின்றன

Update: 2020-06-09 03:18 GMT
ஊரடங்கு காரணமாக நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த அகஸ்தியர் அருவி உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் தொடர்ந்து வெறிசோடி காணப்படுகின்றன. ஊரடங்கில் பல்வேறு  தளர்வுகள்  அளிக்கப்பட்டாலும் சுற்றுலாத் தலங்களுக்கு தளர்வு அளிக்கப்படவில்லை. இதன் காரணமாக அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை, குதிரைவெட்டி உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் சுற்றுலா பயணிகள் நடமாட்டம் இன்றி களையிழந்து காணப்படுகிறது.



Tags:    

மேலும் செய்திகள்