விலையில்லா ஆடு, மாடு வழங்கும் திட்டம் : "அனைத்து பயனாளிகளுக்கும் வழங்கப்படும்" - பேரவையில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் தகவல்

அனைத்து பயனாளிகளுக்கும் அரசின் விலையில்லா, ஆடுகள், மாடுகள் வழங்கப்படுவதாக பேரவையில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெளிவுப்படுத்தினார்.

Update: 2020-03-20 11:58 GMT
அனைத்து பயனாளிகளுக்கும் அரசின் விலையில்லா, ஆடுகள், மாடுகள் வழங்கப்படுவதாக பேரவையில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெளிவுப்படுத்தினார். பூந்தமல்லி உறுப்பினர் கிருஷ்ணசாமி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஆயிரத்து 656 கோடி செலவில் 46 லட்சத்து 20 ஆயிரத்து 91 கால்நடைகள் வழங்கப்பட்டிருப்பதாக கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்