``திருப்பதி லட்டில் மிகப்பெரிய சதி'' - தலைமை அர்ச்சகர் கொதிப்பு

Update: 2024-09-20 10:48 GMT

திருப்பதி பிரசாத விவகாரம் ஒரு சதித்திட்டம் என்றும், சனாதன தர்மத்தின் மீதான தாக்குதல் என்றும், ராமஜென்மபூமி தலைமை பூசாரி ஆச்சார்ய சத்யேந்திர தாஸ் குற்றம் சாட்டியுள்ளார். திருப்பதி பிரசாதத்தில் மீன் எண்ணெய் கலந்ததாக ஆய்வில் கூறப்பட்ட நிலையில், இதுபோன்ற செயல் எப்போதில் இருந்து நடந்தது என்பது இதுவரை தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் அரசு உரிய விசாரணை நடத்தி, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் ஆச்சார்ய சத்யேந்திர தாஸ் வலியுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்