அக்டோபர் 6ஆம் தேதி சென்னையில் நடைபெறும் விமானப்படை சாகச நிகழ்ச்சி

Update: 2024-09-20 10:17 GMT

அக்டோபர் 06: காலை 11 மணி : பிரம்மாண்ட வான்சாகச நிகழ்ச்சி, சென்னை கடற்கரை. அனுமதி இலவசம். லட்சக்கணக்கானோர் பங்கேற்பார்கள் அனைத்துவகை போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், சாரங் மற்றும் சூரியகிரன் வான்சாகச குழுக்கள் பங்கேற்கின்றன அக்டோபர் 08, காலை 9 மணி தாம்பரம் விமானப்படை நிலையத்தில் தேசிய அளவிலான கொண்டாட்டம், கண்கவர் அணிவகுப்பு

Tags:    

மேலும் செய்திகள்