பொன்பரப்பி வாக்குச் சாவடியில் மறுவாக்குப்பதிவு வழக்கு : உயர்நீதிமன்றம் உத்தரவு

பொன்பரப்பி வாக்குச் சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்தகோரி தொடரப்பட்ட வழக்கில் தலைமை தேர்தல் அதிகாரியை அணுகும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-05-16 10:02 GMT
பொன்பரப்பி வாக்குச் சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்தகோரி தொடரப்பட்ட வழக்கில். தலைமை தேர்தல் அதிகாரியை அணுகும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொன்பரப்பியை சேர்ந்த விஷ்ணுராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு, இது தொடர்பான ஆவணங்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி அணுகும்படி மனுதாரரை அறிவுறுத்தினர். மறு தேர்தல் குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்