"காலவரையற்ற போராட்டம் தொடரும்" - ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவிப்பு

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், நாளை 25ம் தேதிக்குள் ஆசிரியர்கள் பணிக்கு செல்லுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-01-24 02:06 GMT
ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், நாளை 25ம் தேதிக்குள் ஆசிரியர்கள் பணிக்கு செல்லுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை 10 மணி அளவில் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் குழு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதற்கிடையே திட்டமிட்டபடி இன்று மாவட்ட தலைநகரங்களில் போராட்டங்களும் தொடரும் என ஜாக்டோ ஜியோ செய்தி தொடர்பாளர் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்