TNPL கிரிக்கெட் : கோவை அணி அபார வெற்றி! | TNPL 2024

Update: 2024-07-24 09:02 GMT

டி.என்.பி.எல். தொடரின் 22வது லீக் போட்டியில் கோவை கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

நெல்லையில் நடைபெற்ற போட்டியில் மதுரை பாந்தர்ஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த கோவை அணி 163 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய மதுரை அணி, 20 ஓவர்களில் 120 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன்மூலம், 43 ரன்கள் வித்தியாசத்தில் கோவை அணி அபார வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில், நெல்லை மற்றும் திருப்பூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்