வெற்றியுடன் தொடரை தொடங்குவோம் - ரோகித்..

Update: 2024-09-18 09:29 GMT

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற ஒவ்வொரு போட்டியும் முக்கியமானது என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்க உள்ளது. இதையொட்டி பேட்டி அளித்த ரோகித் சர்மா, முக்கிய வீரர்கள் அணிக்கு திரும்பி இருப்பதாகவும், டெஸ்ட் தொடரை வெற்றியுடன் தொடங்குவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

--

Tags:    

மேலும் செய்திகள்