பாரீஸ் ஒலிம்பிக் போட்டி..தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

Update: 2024-07-01 09:14 GMT

பிரான்ஸ் நாட்டில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறவுள்ள பாரீஸ் ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளும் தமிழகத்தை சேர்ந்த 15 வீரர் வீராங்கணைகளில் 5 பேரான பிருத்விராஜ் தொண்டமான், துளசிமதி முருகேசன், மனிஷா ராமதாஸ், நித்யஸ்ரீ சுமதிசிவன் மற்றும் சிவரஞ்சன் சோலைமலை ஆகியோரை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு ஊக்கத்தையாக தலா 7 லட்சம் வீதம் 35 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்