கவரப்பேட்டை ரயில் விபத்து..! மருத்துவமனைக்கு ஓடி வந்த துணை முதலமைச்சர் | MK Stalin | DMK

Update: 2024-10-12 13:14 GMT
  • கவரப்பேட்டை ரயில் விபத்தில் உரிய மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
  • விபத்து குறித்து தெரியவந்ததும் தீயணைப்பு துறை துரிதமாக செயல்பட்டதால் தீ இதர பெட்டிகளுக்கு பரவாமல் அணைக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவில் துணை முதலமைச்சர் உதயநிதி மருத்துவமனையில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறினார் எனவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய மாவட்ட நிர்வாகத்தை அறிவுறுத்தினார் எனவும் தமிழக அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவையான உதவிகள் வழங்கியதற்காக தமிழ்நாடு அரசுக்கு பயணிகள் நன்றியை தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது 
Tags:    

மேலும் செய்திகள்