போராட்டம் நடத்தப்பட்ட நிலையில் ஆளுநருக்கு பாதுகாப்பு.. நெல்லையில் குவிக்கப்பட்ட போலீஸ்

Update: 2024-10-26 12:10 GMT

நெல்லை மாவட்டத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்காக, வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மாநகராட்சி ஆணையாளர் காவல்துறை ஆணையாளர் உள்ளிட்டோர் மலர் கொத்து வழங்கி வரவேற்றனர். ஆளுநர் பல்கலைக்கழக வளாகத்தில் தங்கியிருந்த நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுட்டது. மாநகர பகுதியில் ஆளுநருக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், இரவு முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்