"பேருந்து கட்டணம் உயர்வு?" ஜெயக்குமார் சொன்ன ஷாக்கிங் தகவல்கள்
சொத்து வரி, மின்சார கட்டண உயர்வு மூலம் மக்களுக்கு தி.மு.க அரசு பரிசு வழங்குவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னையில் அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியை பார்ப்போம்.........