செய்தியாளர்கள் கேட்ட கேள்வி.. கோபத்தில் சுரேஷ் கோபி விட்ட வார்த்தை

Update: 2024-09-16 15:33 GMT

வயநாடு நிலச்சரிவுக்கான பேரிடர் நிதி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு உங்கள் முதலமைச்சரிடம் கேளுங்கள் என மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி பதிலளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, வயநாடு நிலச்சரிவுக்கு நிவாரணம் வழங்காதது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய போது அமைச்சர் சுரேஷ் கோபி கோபமடைந்தார்...

Tags:    

மேலும் செய்திகள்