திடீரென எடப்பாடியை நேரில் சந்தித்த அம்மா பேரவை நிர்வாகிகள் | ADMK

Update: 2024-10-12 14:11 GMT
  • அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையிலான அம்மா பேரவை நிர்வாகிகள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
  • மதுரையில் கடந்த 9ம் தேதி திமுக அரசுக்கு எதிரான மாபெரும் உண்ணாவிரத போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றதையடுத்து, இந்த சந்திப்பு நடைபெற்றது.
  • அப்போது 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் வாய்ப்புபெற்ற, சேலம் அதிகாரிப்பட்டியை சேர்ந்த சுவாதி என்ற மாணவி எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Tags:    

மேலும் செய்திகள்