கோயம்பேடு பகுதியில் ஆய்வு செய்த பின் அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்

Update: 2024-10-12 13:01 GMT
  • சென்னை கோயம்பேடு காய்கறி அங்காடி வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில், சென்னை மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால், இந்த பருவமழைக்குள் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நிறைவடைவது சாத்தியமில்லை என, அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். சென்னை கோயம்பேடு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் சேகர் பாபு,
  • கோயம்பேடு காய்கறி விற்பனை மார்க்கெட்டில், மழைக்காலத்தில் தேங்கும் காய்கறி கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த கூடுதலாக 20 பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக குறிப்பிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்