அமித்ஷாவை பார்த்து வார்த்தையை விட்ட ராகுல் காந்தி -பரபரப்பு வாக்குமூலம்.. கோர்ட் என்ன சொல்ல போகிறது?

Update: 2024-10-02 03:24 GMT

ஆர்எஸ்எஸ் தலைவர் சாவர்க்கர் குறித்து கருத்து தெரிவித்தாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் ஆஜராக, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு நாசிக் மாவட்ட நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நாசிக் மாவட்ட நீதிபதி தீபாலி பரிமல் கதுஸ்கர், சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தியின் பேச்சு மேலெழுந்த வாரியாக பார்க்கும்போது அவதூறு செய்யும் வகையில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் ராகுல்காந்தி ஆஜராக சம்மன் அனுப்பி உத்தரவிடுவதாக தெரிவித்தார். இருப்பினும் ஆஜராகும் தேதி அறிவிக்கப்படவில்லை. 

Tags:    

மேலும் செய்திகள்