"கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" - பிரச்சாரத்தில் கொந்தளித்த எல். முருகன்

Update: 2024-04-16 17:09 GMT

ரேசன் கடைகளில் மத்திய அரசு நேரடியாக வழங்கும் 5 கிலோ அரிசியை வழங்காமல் ஊழல் செய்யும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்