வயநாட்டுக்காக அப்படியே தூக்கி கொடுத்த ஆளுங்கட்சி MLA-க்கள்

Update: 2024-08-04 04:43 GMT

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 365யை தாண்டியுள்ள நிலையில் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களது மறுவாழ்வுக்கான பணிகளை கேரள அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினர் நிவாரண நிதி கொடுத்து உதவி வரும் நிலையில், கேரளாவில் ஆளும்கட்சியை சேர்ந்த சி.பி.எம். எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஒரு மாத சம்பளத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்