வயநாடு நிலச்சரிவு.. வெளியான தகவல்

Update: 2024-08-04 10:42 GMT

கேரள மாநிலம் வயநாடு கல்பெட்டா பகுதியில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொண்டு வரக்கூடிய நிவாரண பொருட்களை சேகரிக்கும் இடமாக மாவட்ட நிர்வாகம் ஒரு தனியார் பள்ளியை முகாமாக வைத்து

அண்டை மாநிலங்களில் இருந்து வரக்கூடிய நிவாரண பொருட்களையும்

கேரளாவில் உள்ள மற்ற மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய நிவாரண பொருட்களையும் சேகரித்து வைத்து வருகின்றனர்.

மேலும் நிவாரண பொருட்களை தரம் பிரித்து பாதிக்கப்பட்ட மக்கள் தங்கி இருக்கக்கூடிய 82 முகாம்களுக்கு பிரித்து அனுப்பும் பணியை இந்த பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் செய்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்