`கேரள நிலச்சரிவு விவகாரம்' அமித்ஷாவுக்கு ரிப்ளை கொடுத்தகேரள அமைச்சர் வீணா ஜார்ஜ்

Update: 2024-08-01 17:19 GMT

நிலச்சரிவு குறித்து முன்பே கேரளாவை எச்சரித்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்த நிலையில், அவரது பேச்சு மிகவும் துரதிர்ஷ்டவசமானது என, கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார். மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம் அனைத்து தரவுகளும் உள்ளதாகவும், கேரளாவில் எங்கு பார்த்தாலும் நிலச்சரிவு ஏற்படும் பகுதிகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நிலச்சரிவில் மீட்கப்பட்ட உடல் உறுப்புகளின் மரபணு மாதிரிகளை எடுத்து வருவதாகவும், அமைச்சர் வீணா ஜார்ஜ் குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்