தரைமட்டமான பள்ளி - விஷயம் தெரிந்தவுடன் ஓடோடி வந்த முன்னாள் மாணவன் - கண்ணீர் பேட்டி

Update: 2024-08-01 16:18 GMT

கேரள மாநிலம் வயநாடு சூரல்மலை பகுதியில் நிலச்சரிவு காரணமாக, ஊரே காணாத அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தாங்கள் படித்த பள்ளிக்கூடம் தற்போது இல்லை என்றும், இளைஞர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். நிலச்சரிவு குறித்த செய்தியை அறிந்தவுடன், நண்பர்களை காப்பாற்ற அப்பகுதிக்குச் சென்றதாகவும், தங்களால் முடிந்த நபர்களை மீட்டெடுத்ததாகவும் கண்ணீருடன் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்