சங்கரன்கோவில் யானைக்கு மெடிக்கல் டெஸ்ட்...சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரி

Update: 2024-07-02 07:26 GMT

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஸ்ரீசங்கரநாராயண சுவாமி சமேத கோமதி அம்பாள் கோவிலுக்கு சொந்தமான கோமதி யானைக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மாவட்ட வன அலுவலர், கால்நடை மருத்துவர், பேராசிரியர் உள்ளிட்ட குழுவினர், பெண் யானை கோமதியின் உடல் நிலை குறித்து பாகனிடம் கேட்டறிந்தனர். தொடர்ந்து, யானையின் ரத்த மாதிரி எடுத்துச் செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்