#JUSTIN : நாட்டையே உலுக்கிய உ.பி. கோரம்... பறிபோன 121 உயிர்கள்... 6 பேர் அதிரடி கைது

Update: 2024-07-04 10:46 GMT

121 பேரை பலிகொண்ட உ.பி. விபத்து - 6 பேர் கைது/கோப்புக்காட்சி/உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த விவகாரம்/நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவை சேர்ந்த 6 பேர் கைது - அலிகார் ஐ.ஜி. ஷலப் மாத்தூர்/4 ஆண்கள், 2 பெண்கள் என 6 பேர் கைது - விசாரணை/கைது செய்யப்பட்டவர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டு குழு, சேவகர்களாக பணியாற்றியவர்கள் என தகவல்

Tags:    

மேலும் செய்திகள்