மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் எம்.பி.கைது எதிர்ப்பு - தொண்டர்கள் சாலையில் உருண்டதால் பரபரப்பு

Update: 2023-10-05 15:13 GMT

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் திரண்டு முழக்கங்களை எழுப்பினர். இதேபோல், மகாராஷ்ட்ர மாநிலம் மும்பையிலும் போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து வாகனங்களில் ஏற்றினர்.

Tags:    

மேலும் செய்திகள்