"அனாதையாக பல குழந்தைகள்...உயிர் மட்டும்தான் மிச்சம் இருக்கு..இனி கையேந்திதான் பிழைக்கணும்"

Update: 2024-08-05 06:33 GMT

அனாதையாக பல குழந்தைகள்...

உயிர் மட்டும்தான் மிச்சம் இருக்கு

இனி கையேந்திதான் பிழைக்கணும்"

வயநாட்டில் உயிர் தப்பியவர்கள் குரல்

கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் தனது வீடு மற்றும் தான் நடத்தி வந்த மளிகை கடையை இழந்து நிற்கும் அபுபக்கர் என்பவர், இனி யாசகம் பெற்று பிழைப்பதை தவிர வேறு வழியில்லை என விரக்தியுடன் தெரிவித்துள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்