6 நாளாக தேடி திரிந்த செல்ல நாய்..கூட்டத்தில் ஓனரை பார்த்தவுடன்..புதையுண்ட பூமியில் பூத்த நெகிழ்ச்சி

Update: 2024-08-05 04:44 GMT

6 நாளாக தேடி திரிந்த செல்ல நாய்..கூட்டத்தில் ஓனரை பார்த்தவுடன்..புதையுண்ட பூமியில் பூத்த நெகிழ்ச்சி - நாடு முழுக்க வைரலாகும் வீடியோ

கேரள மாநிலம், வயநாட்டில் நிலச்சரிவின் இடர்பாடுகளில் சிக்கித் தவித்த நாய், தனது உரிமையாளரைக் கண்டவுடன் ஆரத்தழுவி முத்தமிட்ட காட்சி காண்போரை நெகிழ்ச்சி அடையச் செய்தது. கடந்த 6 நாள்களாக தனது உரிமையாளரை காணாமல் இருந்த நாய் சோகத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், மக்கள் கூட்டத்தின் இடையே தனது உரிமையாளரைக் கண்டவுடன், வாலை ஆட்டியும் முத்தமிட்டும் நாய் தனது அன்பை வெளிப்படுத்தியது. நாயின் உரிமையாளரும் அதனை வாஞ்சையுடன் அழைத்துச் சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்