அடுத்த 4 நாட்கள் கேரளாவில்.. வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவல்

Update: 2023-09-28 06:23 GMT
  • கேரளாவில் அடுத்த 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
  • வங்கக்கடலில் மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதால் கேரளாவில் மழை தீவிரம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • அடுத்த 4 நாட்களுக்கு கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, திருச்சூர், மலப்புரம், ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி ஆகிய மாவட்டங்களில் இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்