வெளுத்து வாங்கிய மழைக்கு நடுவே..ஒரு நொடியில் கண்ணில் எமனை காட்டிய தனியார் பஸ்கள் - வெளியான திக் திக் காட்சிகள்

Update: 2024-07-02 06:15 GMT

கேரளாவில் போட்டி போட்டுக்கொண்டு சென்ற தனியார் பேருந்துகளால், கார் ஓட்டுநர் ஒருவர் அதிர்ச்சியில் உறைந்தார். பெரும்பாவூர் பகுதியில், கொட்டும் மழையில் இரண்டு தனியார் பேருந்துகள் ஒன்றை ஒன்று முந்த முயன்றது. அப்போது, எதிரே வந்த காரின் மீது மோதுவது போல், ஒரு தனியார் பேருந்து சென்றது. இதனால் அந்த கார் ஓட்டி அதிர்ச்சியில் உறைந்தார். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்