கருணையே இல்லாமல் கொட்டிய மழை.. வெள்ளத்தில் அடித்து செல்லும் கார்கள்

Update: 2024-10-07 11:30 GMT

கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பின் காரணமாக ஆகும்பே மற்றும் ஹெப்ரி மலை பகுதியில் உள்ள ஆறு மற்றும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கரையோரத்தில் இருந்த வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. வீட்டின் முன் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. விவசாய நிலங்கள், தோட்டங்களில் வெள்ளம் புகுந்தது. சாலைகள் மூழ்கின... காந்தாரபயிலு, ஹோசகம்பளா, மற்றும் கெலகிலா பகுதி வீடுகள் அதிகம் பாதிக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்