சக யானையை விரட்டி விரட்டி தந்ததால் குத்திய யானை... நடுவே ஊசலாடிய பாகன் உயிர்

Update: 2024-10-24 12:48 GMT

கர்நாடாகாவின், குடகு மாவட்டத்தில் உள்ள துபாரே யானைகள் முகாமில் இருந்து தனஞ்ஜயா மற்றும் காஞ்சன் ஆகிய யானைகள், மைசூர் தசரா விழாவில் பங்கேற்பதற்காக வந்திருந்த போது, இரண்டு யானைகளும் சண்டையிட்டுக் கொண்டன. இந்நிலையில் தசரா முடிந்து பின், தனஞ்செயா மற்றும் காஞ்சன் யானைகள் துபாரே முகாமிற்கு திரும்ப அழைத்து வரப்பட்டன. ஆனால் அங்கும் இந்த இரண்டு யானைகளிடையே தாக்குதல் தொடர்கிறது. காஞ்சன் யானையை, தனஞ்செயா யானை, பாகனின் கட்டுப்பாட்டையும் மீறி தாக்குதல் நடத்துவது தொடர்பான காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்