ரத்தமும் சதையுமாக இருந்த மக்கள் மண்ணுக்குள்.. சமாதியில் நின்று உருகிய ராகுல், பிரியங்கா

Update: 2024-10-24 07:29 GMT

ரத்தமும் சதையுமாக இருந்த மக்கள் மண்ணுக்குள்.. சமாதியில் நின்று உருகிய ராகுல், பிரியங்கா

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி அஞ்சலி செலுத்தினர். மேப்பாடி புத்துமலை இடுகாட்டிற்கு குடும்பத்துடன் சென்ற பிரியங்கா காந்தி, இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டிய மலர்தூவினார். அப்போது, நிலச்சரிவில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து பேசிய ராகுல் காந்தி, இறந்தவர்கள் எப்போதும் எங்கள் இதயங்களில் இருப்பார்கள் என்றும் அவர்களின் குடும்பங்கள் எங்களில் ஒரு அங்கம் எனவும் உருக்கமாக பேசினார்

Tags:    

மேலும் செய்திகள்