காஷ்மீர் தேர்தல்.. வாக்குச்சாவடி மையத்திற்குள் நுழைந்த வெளிநாட்டினர்.. பரபரப்பு

Update: 2024-09-25 10:36 GMT

காஷ்மீர் தேர்தல்.. வாக்குச்சாவடி மையத்திற்குள் நுழைந்த வெளிநாட்டினர்.. பரபரப்பு

ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலை பார்வையிடுவதற்காக, வெளிநாடுகளைச் சேர்ந்த உயர்மட்ட தூதரக அதிகாரிகள் குழுவினர் காஷ்மீர் வந்துள்ளனர். அமெரிக்கா, மெக்சிகோ, தென்கொரியா, சிங்கப்பூர், நார்வே, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த குழுவினர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் ஸ்ரீநகரில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்குச் சென்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உமர் அப்துல்லா, ஜம்மு-காஷ்மீர் உள்நாட்டு விவகாரம் என கூறும் இந்திய அரசு, வெளிநாட்டு அதிகாரிகளை எதற்காக தற்போது அனுமதித்தது என்றும், வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களை ஏன் அனுமதிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

Tags:    

மேலும் செய்திகள்