எலக்ட்ரானிக் சிட்டியில் பிடிப்பட்ட சிறுத்தை - அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

Update: 2024-09-25 14:11 GMT

பெங்களூரு, எலெக்ட்ரானிக்ஸ் சிட்டியில் உள்ள சுங்கச்சாவடி அருகே, கடந்த வாரம் அதிகாலையில், சிறுத்தை ஒன்று நடமாடியது சிசிடிவியில் பதிவாகி இருந்தது. எலெக்ட்ரானிக்ஸ் சிட்டியில் ஏரளமான ஐ.டி ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், சிறுத்தை பிடிக்க வனத்துறையினரும், காவல்துறையினரும் கூண்டு அமைத்திருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு அந்த

கூண்டில், அப்பகுதியில் நடமாடிய சிறுத்தை பிடிபட்டுள்ளது. பிடிபட்ட சிறுத்தை பன்னார்கட்டா வனப்பகுதியில் விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்