சிறையில் கைதிகளுக்கு பயிற்சி

புதுச்சேரி மத்திய சிறையில் உள்ள கைதிகள், இயற்கை விவசாயம், ஆடு வளர்ப்பு உள்ளிட்டவைகளில் ஈடுபடுத்திக் கொள்வதற்கான ஏற்பாடுகளை, தனியார் நிறுவனத்துடன் இணைந்து சிறைத்துறை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

Update: 2022-03-13 02:31 GMT
புதுச்சேரி மத்திய சிறையில் உள்ள கைதிகள், இயற்கை விவசாயம், ஆடு வளர்ப்பு உள்ளிட்டவைகளில் ஈடுபடுத்திக் கொள்வதற்கான ஏற்பாடுகளை, தனியார் நிறுவனத்துடன் இணைந்து சிறைத்துறை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. புதுச்சேரி காலாபட்டு பகுதியில் உள்ள மத்திய சிறையில் உள்ள கைதிகளின் மன அழுத்தத்தை போக்கும் வகையில், கைவினைப் பொருட்கள் செய்தல் என பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சிறை வளாகத்தில் உள்ள இரண்டரை ஏக்கர் நிலத்தில் ஒருங்கிணைந்த இயற்கை விவசாயம் செய்வதற்கான நடவடிக்கையை சிறைத்துறை மேற்கொண்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்