பிரேக் பிடித்த தனியார் பேருந்து! அடுத்தடுத்து மோதிய பயங்கரம்.. கதறிய பாசஞ்சர்கள்.. ஊசலாடும் 20 உயிர்

Update: 2024-10-02 12:22 GMT

கேரளா மாநிலம் கொச்சியில் பிரேக் பிடிக்காததால், தனியார் பேருந்து ஒன்று முன்னால் சென்ற ஆம்புலன்ஸ், கண்டெய்னர் லாரி மீது மோதும் காட்சி வெளியாகி உள்ளது. இந்த விபத்தில் ஆம்புலன்சில் இருந்த நோயாளி,மற்றும் பேருந்தில் இருந்த பயணிகள்,பேருந்து ஓட்டுநர் உள்பட 20 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சி தற்பொழுது வெளியாகியுள்ளது. பேருந்தில் இருந்த பயணிகள் அலருவதும் அதில் பதிவாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்