'டாம்ரு' - பிரமாண்ட உடுக்கையை உற்சாகத்துடன் வாசித்த பிரதமர் மோடி

வாரணாசியில், உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி பெரிய அளவிலான உடுக்கையை உற்சாகத்துடன் வாசித்தார்.

Update: 2022-03-05 03:41 GMT
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில், உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் செய்தார். அப்போது அங்குள்ள டாம்ரு எனும் மிக பெரிய அளவிலான உடுக்கையை உற்சாகத்துடன் வாசித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்