இமைக்கும் நொடியில் சிதறிய 10 பேர்... நினைத்துக்கூட பார்க்காத கொடூரம்

Update: 2024-10-04 08:52 GMT

உத்தர பிரதேசம் மாநிலம் மிர்சாபூரில் கட்டுப்பாட்டை

இழந்த லாரி ஒன்று, டிராக்டர் மீது மோதியதில்

10 பேர் உயிரிழந்தனர். 3 பேரின் நிலை கவலைக்கிடமாக

உள்ளது. பிரயாக்ராஜ்-வாரணாசி நெடுஞ்சாலையில்

கச்வா அருகே இந்த விபத்து

நடந்தது. டிராக்டர் டிராலியில் சென்ற தொழிலாளர்கள்

இந்த விபத்தில் பலியாகியுள்ளனர். விபத்து நடந்தவுடன் லாரி ஓட்டுநர் தலைமறைவானார். போலீசார் இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்