அனுமதி மறுத்த தேவஸ்தானம்.. திருப்பதியில் நடந்த போராட்டம்

Update: 2024-10-04 12:27 GMT
  • பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தமிழகத்திலிருந்து திருப்பதி சென்ற ராமானுஜ தாசர்கள், தங்கள் வழக்கப்படி சமைத்து சாப்பிட தேவஸ்தானம் அனுமதி மறுத்ததால் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பதி தேவஸ்தானத்திடம், தங்கள் முறைப்படி சமைத்து சாப்பிடுவதுடன், பக்தர்களுக்கு அன்னதானம் செய்யவும் ராமானுஜ தாசர்கள் அனுமதி கோரியதாக கூறப்படுகிறது. அதற்கு தேவஸ்தானம் மறுப்பு தெரிவித்ததால், அவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்